முழு நிலவின் இளமை,
அது தேய்வதில் தான்.
நம் மனதின் இளமை,
நாம் தாழ்வதில் தான்!!!

(more…)


ஏர் பூட்டி உழுது,
செழிப்பானதோ
இந்த ஏற்காடு
***
பச்சை மனம் மாறாப்
பிள்ளை போல, இன்றும்
பச்சை நிறம் மாறாக்
காடு, இந்த ஏற்காடு
***
எழைகளின் ஊட்டி,
என்றும்
மாசு படாத ஊட்டி
இந்த ஏற்காடு

