
அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)
என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,
உனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்?
என் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.

அழகான கோலம் போடலாம் என்று நினைத்து
என் வாழ்க்கையில் ஒவ்வொறு புள்ளிகளையும்
நான் போடுகிறேன்!!!
ஆண்டவனோ இந்த புள்ளிகளை வெய்த்து
வேறொறு கோலம் போடுகிறான்,
அலங்கோலமாய்!!!