மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
நிலவே…
நீ உதித்தவுடன், பாடும்
அமைதியான தாலாட்டை கேட்டு
இந்த உலகமே உறங்குகிறது
நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!
வா…
என் மடியில் வந்து கண் மூடு
நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…
Sorry, you are not allowed to access this page.