உண் மனதில் உள்ள
இரணங்கள் எல்லாம்
முத்துக்கள் ஆனதோ!
உண் கண்களில்!!!
உண் மனதில் உள்ள
இரணங்கள் எல்லாம்
முத்துக்கள் ஆனதோ!
உண் கண்களில்!!!
முழு நிலவின் இளமை,
அது தேய்வதில் தான்.
நம் மனதின் இளமை,
நாம் தாழ்வதில் தான்!!!
நிலவே…
நீ உதித்தவுடன், பாடும்
அமைதியான தாலாட்டை கேட்டு
இந்த உலகமே உறங்குகிறது
நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!
வா…
என் மடியில் வந்து கண் மூடு
நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…
அழகு ஆபத்தானதுஎன்று செல்கின்றனர்…
அதனால் தானோ அதைக்
கண்டவுடன் நாம்
மயங்குகின்றோம்,
பயத்தில்!!!
அழகு தானே ஆபத்தானது
அழகானவர்கள் இல்லையே ?
Sorry, you are not allowed to access this page.