கொடுத்து கொடுத்து – வாழ்!
கொடுத்து கெடுத்து – வீண்!
கெடுத்து கொடுத்து – பழ்!
கெடுத்து கெடுத்து – ஏனோ ?
This entry was posted on Friday, August 14th, 2009 at 6:01 pm and is filed under Uncategorized, தத்துவம், வாழ்க்கை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
கொடுக்கக் கொடுக்க தினம் வாங்குவதும், தினம் வாங்கி தன்னை வயிற்றை வழர்ப்பவனும், அடுத்துக் கெடுக்கும் மனிதரினம், கொடுத்தா(ல்) லொருமுறை வாங்கியவன், மீண்டூம் வாங்கா இருந்து விடின், திருப்பிக் கொடுக்கத் தயாரானால், தன்னைத் தானே திருத்தியவன், தன்தன் முயற்சியால் தான் வழர்ந்தால், பிறரை நம்பி வாழாமல், வாழும் மனிதன் உண்டானால், அவனே மானிடப் பிறவிஎன்பேன், கொடுக்கக் கொடுக்க வாங்குபவனும், கேட்கக் கேட்க கொடுப்பவனும், அடுத்துக் கெடுத்துத் திருடுபவர், கொள்ளை அடிக்கும் கும்பலென்பேன். ” கொள்ளைக் கும்பல்” ++கா.சிவா++(பிறாண்ஸ்)