சாக நினைத்தால் வாழ்வு துரத்த …
வாழ நினைத்தால் சாவு துரத்த …
இது புரியாமல் நான் உண்னை துரத்துகிறேனே …
– என் குரங்கு மனமே, அதில் தோன்ரும் அசைகளே;
சாக நினைத்தால் வாழ்வு துரத்த …
வாழ நினைத்தால் சாவு துரத்த …
இது புரியாமல் நான் உண்னை துரத்துகிறேனே …
– என் குரங்கு மனமே, அதில் தோன்ரும் அசைகளே;
உன்னை பார்தப் பின்பு தன் நான்
என் ஆழகை உனர்ந்தென்…
–
நி என்ன பியுடிப் பார்ளர் கண்ணாடிய….
உன்னை பர்க்கும் போது மட்டும்
நான் அழகாக தெறிவதென்ன???
– ஓம்
ஆசை ஆசையாய், என்னிடம் பழக வந்தனர் அப்பொது…
நான் படிப்பில் கவனமாக இர்ருந்து விட்டேன்…
ஆசை ஆசையை அவர்கலை நான் திரும்பிப் பார்தென், இப்பொது…
என்னை பார்கவே குடாதென்று கவனமாய் இருக்கிறார்கள்…
காலம் செய்த கோலம் இது…
அப்பொ
படிக்கும் வயதில்
தமிழின் அருமை புரியால…
இப்பொ
சம்பாறிக்கும் வயதில்
தமிழின் ஆழகு புருந்தும்
படிச்சு மகிழ நேரம் இல்ல
தமிழா – பணமா…
I like to be loved…
but no one likes me…
அன்று இந்த வேலையில் சேர்ந்தென்…என்ன் சுயமரியாதைக்காக…
இன்றொ அந்த சுயமரியாதையை விட்டுகொடுதுவிடென்… இந்த வேலைக்காக….
பணம் படுதுதும் பாடு…
கோவப்படுவது நல்லது – உரிமை உள்ளவர்களிடமட்டும்…
அது நம்மை புறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்
koovapaduvathu nallathu – urimai ullavarkalitam mattum…
athu nammai purinthu kolla oru santharppam
நட்பு பாறாட்டும் நன்பர்களே…
தோள் கொடுக்கும் தோழர்களே…
தோழமைக்கு நாள் அமைத்த அறிஞ்சர்களே…
அனைவருக்கும் “தோழமை தின வாழ்த்துக்கள்”
ஆசைக்கு அலவில்லை என்பார்கள்,
என் ஆசைகளும் அப்படித்தான்!!!
நாம் ஆசைப்படுவதெல்லாம் நடப்பதில்லை…
அதணால் ஆசைப்படுவதை விட்டுவிட்டு
விரும்ப ஆறம்பித்து விட்டேன்……………………..
விரும்பியது கைகூடும் என்ற நம்பிக்கையில்……
– தனா
aasaikku alavillai enparkal,
enn aasaikalum appadithan!!!
aasaipatuvathu ellamee natappaththillai
athanal aasai paduvathai vituvvitu
virumba arambithu vittain….
virumbiyathu kai koodum…..endra nambikaiyil
– dhana
இளமையில் பசித்திருப்பது
முதுமையில் தனித்திருப்பது
……………
……………
காதலித்தும் சொல்லாமல் தவித்திருப்பது
Sorry, you are not allowed to access this page.